பேராவூரணியில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை.

Unknown
0


பேராவூரணியில்  திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராவூரணி கடந்த ஒருவார காலமாகவே மழை பெய்து வந்தது. தற்போது 2 நாட்களாக வெயில் இருந்தது. பேராவூரணி இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருட்டாக வானம் இருந்த நிலையில். திடீரென தற்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top