பேராவூரணியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி, வீ.ஆர்.வீரப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, அட்லாண்டிக் சர்வதேச பள்ளி, வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனங்கள் மற்றும் பல அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாக்களில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல வித போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாக்களில் பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.
பேராவூரணியில் சுதந்திரதினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆகஸ்ட் 16, 2017
0
பேராவூரணியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி, வீ.ஆர்.வீரப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, அட்லாண்டிக் சர்வதேச பள்ளி, வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனங்கள் மற்றும் பல அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாக்களில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல வித போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாக்களில் பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க