அப்போது பீரோ வைக்கப்பட்டிருந்த அறையின் வெளிப்புற ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் அறையில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்ததில் பீரோவிலிருந்த ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை, நில பட்டா மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து நாசமான நிலையில் கிடந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீசில் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணியில் பூட்டிய வீட்டு அறைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.
ஆகஸ்ட் 10, 2017
0
அப்போது பீரோ வைக்கப்பட்டிருந்த அறையின் வெளிப்புற ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் அறையில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்ததில் பீரோவிலிருந்த ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை, நில பட்டா மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து நாசமான நிலையில் கிடந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீசில் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க