இந்த கடையை அகற்றக்கோரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பூக்கொல்லை கடைவீதியில் கடந்த மாதம் 15ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி ரத்தினவேல், டிஎஸ்பி சேகர், பேராவூரணி தாசில்தார் ரகுராமன், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 25 நாட்களில் கடையை அகற்றி கொள்வதாக உறுதியளித்தனர். நேற்றுடன் 25 நாள் கெடு முடிவடைந்த நிலையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி நன்றி தெரிவித்தனர்.
மக்கள் போராட்டம் எதிரொலி கழனிக்கோட்டை டாஸ்மாக் கடை மூடல்.
ஆகஸ்ட் 11, 2017
0
இந்த கடையை அகற்றக்கோரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பூக்கொல்லை கடைவீதியில் கடந்த மாதம் 15ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி ரத்தினவேல், டிஎஸ்பி சேகர், பேராவூரணி தாசில்தார் ரகுராமன், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 25 நாட்களில் கடையை அகற்றி கொள்வதாக உறுதியளித்தனர். நேற்றுடன் 25 நாள் கெடு முடிவடைந்த நிலையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி நன்றி தெரிவித்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க