பேராவூரணி பள்ளிவாசலில் குமரப்பா பள்ளியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

IT TEAM
0

 


பேராவூரணி, ஏப் 10

பேராவூரணி பள்ளிவாசலில் குமரப்பா பள்ளியின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.




தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், முக்கியப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் நிர்வாக ஜமாத் தலைவர் முத்தலிப் வரவேற்றார். பொருளாளர் கான்முகமது நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top