சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் வருகிற சனிக்கிழமை (15-02-2025) மின்தடை

IT TEAM
0

 



பேராவூரணி உதவி மின் செயற்பொறியாளர் த.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக, வருகிற சனிக்கிழமை 15-02-2025 சேதுவாசத்திரம் 110/33 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டும் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், நாடியம், குப்பத்தேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, விரியன்கோட்டை, ஊமத்தநாடு, உடையநாடு, மரக்காவலசை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருப்பாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், ஆத்தாளுர், பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்" என அறிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top