தஞ்சாவூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..

Unknown
0


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 30, 31) நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 90471 57859, 04362-204009 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மையத் தலைவர் என். புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top