நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி.
Unknown
April 22, 2017
0
பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி. இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். புகைப்படம் : Arunkumar