கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

Unknown
0


கடலூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில், கட்டாபிரிவில் தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணியை அடுத்தவீரியங்கோட்டை- உடையநாடு இராஜராஜன் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர் கி.பிரவீன் மற்றும் 6 ஆம் வகுப்புமாணவர் ஜே.அமிர்தத் மணிசங்கர் தத்தமது வயதிற்கானோர் பிரிவில் தென்னிந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர் சென்சாய் கே.பாண்டியனையும் பள்ளிதாளாளர் ஆர்.மனோன்மணிஜெய்சங்கர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top