பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமையன்று கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமையில் நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் வேம்பு, புங்கை, ரோஸ்வுட், மகிழம், நெல்லி, தேக்கு உள்ளிட்ட பல வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.
September 29, 2017
0
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமையன்று கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமையில் நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் வேம்பு, புங்கை, ரோஸ்வுட், மகிழம், நெல்லி, தேக்கு உள்ளிட்ட பல வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags
Share to other apps