
இதனால் மீண்டும் அந்த இடத்தில் கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதை தொடரந்து அப்போதைய பேராவூரணி தாசில்தார் ரகுராமன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது 60 நாட்களில் கடையை அகற்றிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன் படி நேற்றுடன் காலக்கெடு முடிந்ததால் கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் கூறினர். தாசில் தார் மற் றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையை மூடினர்.