பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
Unknown
November 21, 2017
0
பேராவூரணி அடுத்த பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர், மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார். தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்."