அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம்.

Unknown
0
அனுமன் ஜெயந்தியையொட்டி பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ சர்வசித்தி ஆஞ்சநேயர் மலர்களால் அலங்காரம் நடந்தது.பூஜை, அமாவாசை பூஜையும் நடந்தது. இதைதொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம், ஹோமம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.





Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top