பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை.

Unknown
0


பேராவூரணி பகுதியில் நாளை 15.12.2017 தேதி மின் விநியோகம் இருக்காது. மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 15.12.2017 தேதி பேராவூரணி, சேதுபாவசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைகாடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top