
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 04, 2018
0
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைமடை பகுதியில் ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகி நாசம் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க