பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டிணத்தில் செல்போன் டவர் மீது ஏறி பூசாரி போராட்டம்.

Unknown
0
மல்லிப்பட்டினம் அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு பகுதியில் அமைந்துள்ள கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில் பூசாரி அருணாச்சலம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top