பேராவூரணி அடுத்த மனோரா சலங்கை நாதம் 2017 கலை நிகழ்ச்சி. தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சலங்கை நாதம் டிச. 23-ம் தேதி தொடங்கவுள்ளது. மனோராவில் டிச. 24 முதல் 26-ம் தேதி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற கிராமிய நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2TKolFwGAvYycTBydiJjC8OZZSe5q8U7p9fnGjkcV5gxuiG0UbiQcBZBOy3OW8r3BdAXM2Mnma7rL16JL7lRImgOeKKDfcPJm94aTsnU5aQmufG57LysXXo5R272tvzpmIOw2kyLAXcQ/s1600-rw/Pvitown_Dec_251212.jpg)