தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு பேராவூரணி நியாய விலைக் கடைகள் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருள்கள் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு ஒன்று ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCgq8Kabi-5RB9afxfNum5oz-JKL_eqelyEfQuulIP-VbUjd3pWsUBx4x6Me5N7CCUaqSlS-vpbytTI6X7dgMgisYjOL4_8y34qvw-wsYAbrZjwHrrT79EnlA73i16bJPNLRUpQcWNPks/s1600-rw/20180108_162543_wm.jpg)