பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹12,001 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,001 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,001 பரிசும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ₹500 முன்பணம் செலுத்தம் அணிகள் மட்டும் பதிவு செய்யப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgigNM2upoozdc2qx6Fj_Hp2yAdamjK7g0qPanQoZhaJ2JGvED4HUDTOF53LLFGhg3zjZULGszrUfOofs1hXjOhAvTJZvYO5atfi4GoyjuXiGUFK8-0_qJAFupIEotbHssfCL8cHfnYN-k/s1600-rw/IMG_1516712165985.jpg)