![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheM-D9Z57Gz87ID5kd5PU6hlH7Za-bxuKcWjbbGrafGRpOwrn-xRp1Gvq0eF45af3NVBSvdEtVlVRonm0nDxRuMBypGiA-lZ0fpb8d6WeCBqXagSSmYXtDrR08c6rc5hMlxLK4WFE_Zv4/s1600-rw/Pvitown_Dec_071122.jpg)
மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம்.
மார்ச் 25, 2018
0
பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். முதியோர் ஓய்வூதியம் கேட்டு 15 மனுக்கள் அளிக்கப்பட்டன. பரிசீலனைக்கு பிறகு உத்தரவு வழங்கப்படும் என மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உறுதியளித்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheM-D9Z57Gz87ID5kd5PU6hlH7Za-bxuKcWjbbGrafGRpOwrn-xRp1Gvq0eF45af3NVBSvdEtVlVRonm0nDxRuMBypGiA-lZ0fpb8d6WeCBqXagSSmYXtDrR08c6rc5hMlxLK4WFE_Zv4/s1600-rw/Pvitown_Dec_071122.jpg)
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க