கரிசவயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கும் மிதிவண்டி (சைக்கிள்) பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நாகூர்மீரா அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. வேலாயுதம் அவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் வீ. பன்னீர்செல்வம், மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல்:
#உதவும்_கரங்கள்_அறக்கட்டளை