பேராவூரணி பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

IT TEAM
0

 


பேராவூரணி பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார் கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்வில் அறக்கட்டளை செயலாளர் சண்முகநாதன், உறுப்பினர்கள் விஜய் பாபு, தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் வன்மீகநாதன் செய்திருந்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top