டாக்டர்.ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

IT TEAM
0

 


பேராவூரணி, ஜன 27

பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது.





தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவன தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.


இதில் நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top