100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு

IT TEAM
0

  



பேராவூரணி வட்டம், பேராவூரணி நகர பள்ளிவாசலில் 177,  பேராவூரணி  சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  தலைமையில், 100%  வாக்குப்பதிவை வலியுறுத்தி ரமலான் தொழுகை முடித்து வெளியே வந்த 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பேராவூரணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,  பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top